தற்போதைய செய்திகள்

மைசூர் தசரா திருவிழா - 750 கிலோ தங்க அம்பாரி மீது வீற்றிருந்த சாமுண்டீஸ்வரி

தந்தி டிவி

உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழாவின் நிறைவு நாளில், சாமுண்டீஸ்வரி அம்மன் யானை மீது வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது. கர்நாடக மாநிலம் மைசூருவில் உலக புகழ்பெற்ற தசரா திருவிழா நடைபெற்று வந்தது. மைசூர் தசரா விழாவின் நிறைவு நாளில், சாமுண்டீஸ்வரி அம்மன் யானை மீது வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது. அலங்கார யானை சுமந்து வந்த 750 கிலோ தங்க அம்பாரி மீது வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரிக்கு, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மலர் தூவி வழிபாடு செய்தார். மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய மைசூரில் பண்பாடு, கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகள் ஊர்வலம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் மைசூர் தசரா திருவிழாவை கண்டு களித்தனர்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்