தற்போதைய செய்திகள்

மைசூர் தசரா திருவிழா - 750 கிலோ தங்க அம்பாரி மீது வீற்றிருந்த சாமுண்டீஸ்வரி

தந்தி டிவி

உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழாவின் நிறைவு நாளில், சாமுண்டீஸ்வரி அம்மன் யானை மீது வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது. கர்நாடக மாநிலம் மைசூருவில் உலக புகழ்பெற்ற தசரா திருவிழா நடைபெற்று வந்தது. மைசூர் தசரா விழாவின் நிறைவு நாளில், சாமுண்டீஸ்வரி அம்மன் யானை மீது வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது. அலங்கார யானை சுமந்து வந்த 750 கிலோ தங்க அம்பாரி மீது வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரிக்கு, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மலர் தூவி வழிபாடு செய்தார். மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய மைசூரில் பண்பாடு, கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகள் ஊர்வலம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் மைசூர் தசரா திருவிழாவை கண்டு களித்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ