தற்போதைய செய்திகள்

வடபழனி முருகன் கோவில் குடமுழுக்கு ஓராண்டு நிறைவு விழா சிறப்பு பூஜை - பரவசமான பக்தர்கள்

தந்தி டிவி

சென்னை வடபழநி முருகன் கோயிலில் குடமுழுக்கு ஓராண்டு நிறைவு விழா, வெள்ளிக்கிழமை (10-ம் தேதி) நடைபெறுகிறது.

இதையொட்டி, வியாழக்கிழமை மாலை மங்கல இசை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளுடன் விழா தொடங்கியது.

தொடர்ந்து நடைபெற்ற 108 கலா அபிஷேக நிகழ்ச்சியில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால பூஜை, தீபாராதனை, கடம் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்