தற்போதைய செய்திகள்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் பங்குனிப் பெருவிழா திருத்தேரோட்டம் - தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்

தந்தி டிவி

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனிப் பெருவிழா, கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக, திருத்தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. நான்கு மாட வீதிகள் வழியாக தேர் வலம் வந்தபோது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். காவல்துறை சார்பில், உயர் கோபுரங்கள் அமைத்தும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது. 63 நாயன்மார்கள் வீதி உலா நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.

Court Order``தவறினால் ஆறு மாத சிறை..’’ `கோச்சடையான்’ தயாரிப்பாளருக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Breaking | TVK Vijay | பரபரக்கும் கூட்டணி விவகாரம் | ஒருநாள் முன்பே டெல்லி கிளம்பிய விஜய்

Thirumavalavan | சர்ப்ரைஸாக திருமா திடீர் சந்திப்பு - பரபரக்கும் அரசியல் களம்

Manamadurai Akash Case | பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய மானாமதுரை ஆகாஷ் மரணம் - அதிரடியாக மாற்றம்

LPG Shortage | CM Stalin நாடே அவதிப்படும் நிலையில்.. தமிழக மக்களுக்காக CM ஸ்டாலின் `அதிரடி சலுகைகள்’