தற்போதைய செய்திகள்

டான்ஸ் பார்த்து கொண்டிருந்த மக்கள் - தலை மேல் வந்து விழுந்த குண்டு

தந்தி டிவி

டான்ஸ் பார்த்து கொண்டிருந்த மக்கள் - தலை மேல் வந்து விழுந்த குண்டு

கலை நிகழ்ச்சியின் போது மியான்மர் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மாநிலமான கச்சினில், கிளர்ச்சியாளர்களின் "கச்சின் சுதந்திர அமைப்பு" நடத்திய இசை நிகழ்ச்சியின் போது மியான்மர் ராணுவம் வாழ்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் இசைக்கலைஞர்கள், பாடகர்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆங் சான் சூகியின் அரசாங்கத்திடம் இருந்து கடந்த ஆண்டு பிப்ரவரியில் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து, நடத்தப்பட்ட மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் இதுவாகும். இந்த தாக்குதலுக்கு ஐநா தனது வருத்தத்தையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்