தற்போதைய செய்திகள்

தன் மாற்றுத்திறனாளி மகனின் நீண்டநாள் கனவு நிறைவேறியது! - போலீசுக்கு கண்ணீரோடு நன்றி சொன்ன தாய்

தந்தி டிவி

கேரள மாநிலம் இரிஞ்ஞாலக்குடா பகுதியைச் சேர்ந்தவர் 7 ஆம் வகுப்பு மாணவர் ஸ்ரீஹரி. மாற்றுத்திறனாளியான இவர், காவல்துறை ஜீப்பில் பயணிக்க வேண்டும் என தனது தாயாரிடம் நீண்ட நாட்களாக கூறி வந்துள்ளார். இது அப்பகுதி காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளர் அனிலின் கவனத்திற்கு செல்ல, அவர் ஸ்ரீஹரியை ஜூப்பில் ஏற்றிக்கொண்டு சிறிது தூரம் பயணித்தார். இதனால் ஸ்ரீஹரியும், அவரது தாயாரும் மகிழ்ச்சியடைந்த நிலையில், ஸ்ரீஹரியின் ஆசையை நிறைவேற்றிய போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்