தற்போதைய செய்திகள்

தன் மாற்றுத்திறனாளி மகனின் நீண்டநாள் கனவு நிறைவேறியது! - போலீசுக்கு கண்ணீரோடு நன்றி சொன்ன தாய்

தந்தி டிவி

கேரள மாநிலம் இரிஞ்ஞாலக்குடா பகுதியைச் சேர்ந்தவர் 7 ஆம் வகுப்பு மாணவர் ஸ்ரீஹரி. மாற்றுத்திறனாளியான இவர், காவல்துறை ஜீப்பில் பயணிக்க வேண்டும் என தனது தாயாரிடம் நீண்ட நாட்களாக கூறி வந்துள்ளார். இது அப்பகுதி காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளர் அனிலின் கவனத்திற்கு செல்ல, அவர் ஸ்ரீஹரியை ஜூப்பில் ஏற்றிக்கொண்டு சிறிது தூரம் பயணித்தார். இதனால் ஸ்ரீஹரியும், அவரது தாயாரும் மகிழ்ச்சியடைந்த நிலையில், ஸ்ரீஹரியின் ஆசையை நிறைவேற்றிய போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை