தற்போதைய செய்திகள்

தன் மாற்றுத்திறனாளி மகனின் நீண்டநாள் கனவு நிறைவேறியது! - போலீசுக்கு கண்ணீரோடு நன்றி சொன்ன தாய்

தந்தி டிவி

கேரள மாநிலம் இரிஞ்ஞாலக்குடா பகுதியைச் சேர்ந்தவர் 7 ஆம் வகுப்பு மாணவர் ஸ்ரீஹரி. மாற்றுத்திறனாளியான இவர், காவல்துறை ஜீப்பில் பயணிக்க வேண்டும் என தனது தாயாரிடம் நீண்ட நாட்களாக கூறி வந்துள்ளார். இது அப்பகுதி காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளர் அனிலின் கவனத்திற்கு செல்ல, அவர் ஸ்ரீஹரியை ஜூப்பில் ஏற்றிக்கொண்டு சிறிது தூரம் பயணித்தார். இதனால் ஸ்ரீஹரியும், அவரது தாயாரும் மகிழ்ச்சியடைந்த நிலையில், ஸ்ரீஹரியின் ஆசையை நிறைவேற்றிய போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்