தற்போதைய செய்திகள்

பழைய வழக்கு ஒன்றில் முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்

தந்தி டிவி

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு, திருச்சி சிறப்பு முகாமில் உள்ள முருகன், பழைய வழக்கு ஒன்றில் 11- வது முறையாக வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவர் வேலூர் சிறையில் இருந்த போது, அவரின் சிறை அறையை ஆய்வு செய்ய சென்ற பெண் காவலரிடம் அவதுறாக நடந்துகொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

விசாரணையை, வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து, அவர் மீண்டும் திருச்சி அழைத்து செல்லப்பட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை