தற்போதைய செய்திகள்

பழைய வழக்கு ஒன்றில் முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்

தந்தி டிவி

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு, திருச்சி சிறப்பு முகாமில் உள்ள முருகன், பழைய வழக்கு ஒன்றில் 11- வது முறையாக வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவர் வேலூர் சிறையில் இருந்த போது, அவரின் சிறை அறையை ஆய்வு செய்ய சென்ற பெண் காவலரிடம் அவதுறாக நடந்துகொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

விசாரணையை, வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து, அவர் மீண்டும் திருச்சி அழைத்து செல்லப்பட்டார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்