தற்போதைய செய்திகள்

கொலைக்குற்றவாளிகள் சிறையில் சிம்கார்டு, செல்போன்.. அதிர்ச்சியில் புழல் சிறைக்காவலர்கள்..

தந்தி டிவி

சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை பிரிவில் சிறைக்காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொலை வழக்குகளில் கைதான கார்த்திக் மற்றும் இப்ராஹிம் ஆகிய கைதிகள் இருந்த சிறையில், ஒரு செல்போன், சிம்கார்டு, பேட்டரி இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து கழிவறையில் கேட்பாரற்று கிடந்த செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த 2 சம்பவங்கள் குறித்தும் புழல் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ