தற்போதைய செய்திகள்

கொலைக்குற்றவாளிகள் சிறையில் சிம்கார்டு, செல்போன்.. அதிர்ச்சியில் புழல் சிறைக்காவலர்கள்..

தந்தி டிவி

சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை பிரிவில் சிறைக்காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொலை வழக்குகளில் கைதான கார்த்திக் மற்றும் இப்ராஹிம் ஆகிய கைதிகள் இருந்த சிறையில், ஒரு செல்போன், சிம்கார்டு, பேட்டரி இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து கழிவறையில் கேட்பாரற்று கிடந்த செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த 2 சம்பவங்கள் குறித்தும் புழல் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்