தற்போதைய செய்திகள்

மோட்டார் மூலம் நீரை உறிஞ்சி எடுக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

தந்தி டிவி

மழை பாதிப்பு ஆய்வுக்கு பின் அமைச்சர் கே.என்.நேரு- செய்தியாளர் சந்திப்பு

சைதாப்பேட்டையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி தொடங்கிவிடப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் இணைந்து பணியாற்றுகின்றனர்..

மின் மோட்டார் மூலம் நீரை உறிஞ்சி எடுக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்..

ஒரு மணி நேரத்தில் தண்ணீர் வடியும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..

மழைநீர் வடிகால் இல்லாத இடங்களில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்