தற்போதைய செய்திகள்

மோட்டார் மூலம் நீரை உறிஞ்சி எடுக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

தந்தி டிவி

மழை பாதிப்பு ஆய்வுக்கு பின் அமைச்சர் கே.என்.நேரு- செய்தியாளர் சந்திப்பு

சைதாப்பேட்டையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி தொடங்கிவிடப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் இணைந்து பணியாற்றுகின்றனர்..

மின் மோட்டார் மூலம் நீரை உறிஞ்சி எடுக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்..

ஒரு மணி நேரத்தில் தண்ணீர் வடியும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..

மழைநீர் வடிகால் இல்லாத இடங்களில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக