தற்போதைய செய்திகள்

மோட்டார் மூலம் நீரை உறிஞ்சி எடுக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

தந்தி டிவி

மழை பாதிப்பு ஆய்வுக்கு பின் அமைச்சர் கே.என்.நேரு- செய்தியாளர் சந்திப்பு

சைதாப்பேட்டையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி தொடங்கிவிடப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் இணைந்து பணியாற்றுகின்றனர்..

மின் மோட்டார் மூலம் நீரை உறிஞ்சி எடுக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்..

ஒரு மணி நேரத்தில் தண்ணீர் வடியும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..

மழைநீர் வடிகால் இல்லாத இடங்களில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்