தற்போதைய செய்திகள்

குப்பை கொட்டினால் ரூ.500.. வீடியோ எடுத்து அனுப்பினால் ரூ.200... மாநகராட்சி அதிரடி அறிவிப்பு

தந்தி டிவி

வேலூர் மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதமும், அதை வீடியோ ஆதாரமாக அனுப்புபவர்களுக்கு அன்பளிப்பும் வழங்கப்படும் என மாநகராட்சி மேயர் சுஜாதா அறிவித்துள்ளார். அதன்படி, குப்பைகளை தரம் பிரித்து வழங்காவிட்டால் 100 முதல் 1000 ரூபாய் வரை அபராதமும், தெருக்கள், கழிவுநீர் கால்வாய்களில் குப்பையை கொட்டினால் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை வீடியோ எடுத்து அனுப்புவோருக்கு அன்பளிப்பாக 200 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்