தற்போதைய செய்திகள்

குப்பை கொட்டினால் ரூ.500.. வீடியோ எடுத்து அனுப்பினால் ரூ.200... மாநகராட்சி அதிரடி அறிவிப்பு

தந்தி டிவி

வேலூர் மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதமும், அதை வீடியோ ஆதாரமாக அனுப்புபவர்களுக்கு அன்பளிப்பும் வழங்கப்படும் என மாநகராட்சி மேயர் சுஜாதா அறிவித்துள்ளார். அதன்படி, குப்பைகளை தரம் பிரித்து வழங்காவிட்டால் 100 முதல் 1000 ரூபாய் வரை அபராதமும், தெருக்கள், கழிவுநீர் கால்வாய்களில் குப்பையை கொட்டினால் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை வீடியோ எடுத்து அனுப்புவோருக்கு அன்பளிப்பாக 200 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக