தற்போதைய செய்திகள்

குப்பை கொட்டினால் ரூ.500.. வீடியோ எடுத்து அனுப்பினால் ரூ.200... மாநகராட்சி அதிரடி அறிவிப்பு

தந்தி டிவி

வேலூர் மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதமும், அதை வீடியோ ஆதாரமாக அனுப்புபவர்களுக்கு அன்பளிப்பும் வழங்கப்படும் என மாநகராட்சி மேயர் சுஜாதா அறிவித்துள்ளார். அதன்படி, குப்பைகளை தரம் பிரித்து வழங்காவிட்டால் 100 முதல் 1000 ரூபாய் வரை அபராதமும், தெருக்கள், கழிவுநீர் கால்வாய்களில் குப்பையை கொட்டினால் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை வீடியோ எடுத்து அனுப்புவோருக்கு அன்பளிப்பாக 200 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்