தற்போதைய செய்திகள்

குப்பை கொட்டினால் ரூ.500.. வீடியோ எடுத்து அனுப்பினால் ரூ.200... மாநகராட்சி அதிரடி அறிவிப்பு

தந்தி டிவி

வேலூர் மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதமும், அதை வீடியோ ஆதாரமாக அனுப்புபவர்களுக்கு அன்பளிப்பும் வழங்கப்படும் என மாநகராட்சி மேயர் சுஜாதா அறிவித்துள்ளார். அதன்படி, குப்பைகளை தரம் பிரித்து வழங்காவிட்டால் 100 முதல் 1000 ரூபாய் வரை அபராதமும், தெருக்கள், கழிவுநீர் கால்வாய்களில் குப்பையை கொட்டினால் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை வீடியோ எடுத்து அனுப்புவோருக்கு அன்பளிப்பாக 200 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்