தற்போதைய செய்திகள்

"நில அளவீடு செய்யச் சென்ற பெண் வி.ஏ.ஓ".. "மும்பையிலிருந்து வந்த கொலை மிரட்டல்" - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

தந்தி டிவி
• கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே நில அளவீடு செய்யச் சென்ற பெண் கிராம நிர்வாக அலுவலருக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. • அரும்பாக்கம் கிராமத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் அலுவலகம் அமைக்க, புறம்போக்கு இடங்களை அளவீடு செய்ய, திருக்கோவிலூர் வருவாய் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. • இதன் அடிப்படையில், அரும்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் ஜீவா மற்றும் நில அளவையர் ஏழுமலை ஆகியோர், நிலங்களை அளவீடு செய்தனர். • இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். • மேலும், ஜீவாவுக்கு மும்பையில் இருந்து தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. • விசாரணையில், மிரட்டல் விடுத்த நபர், சக்கரையாஸ் ஷெட்டி என்பது தெரியவந்தது. • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்