தற்போதைய செய்திகள்

2 பேர் வயிற்றில் இருந்த ரூ.30 கோடி... அதிர்ந்து போன அதிகாரிகள்.. மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு

தந்தி டிவி
• மும்பை விமான நிலையத்தில் அயன் பட பாணியில் கடத்திவரப்பட்ட 30 கோடி மதிப்பிலான கொக்கைன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. • மும்பை விமான நிலையத்தில் டிஆர்ஐ அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். • அப்போது, போதை பொருட்களை விழுங்கியபடி கடத்திவந்த 2 வெளிநாட்டவர்களை கையும் களவுமாக பிடித்தனர். • அவர்கள் விழுங்கியபடி 167 காப்ஸ்யூல்களில் கடத்திவந்த 3 கிலோ கொக்கைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர். • மேலும், யார் மூலம் யாருக்கு போதைப் பொருள் அனுப்பப்பட்டுள்ளது என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்