தற்போதைய செய்திகள்

2 பேர் வயிற்றில் இருந்த ரூ.30 கோடி... அதிர்ந்து போன அதிகாரிகள்.. மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு

தந்தி டிவி
• மும்பை விமான நிலையத்தில் அயன் பட பாணியில் கடத்திவரப்பட்ட 30 கோடி மதிப்பிலான கொக்கைன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. • மும்பை விமான நிலையத்தில் டிஆர்ஐ அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். • அப்போது, போதை பொருட்களை விழுங்கியபடி கடத்திவந்த 2 வெளிநாட்டவர்களை கையும் களவுமாக பிடித்தனர். • அவர்கள் விழுங்கியபடி 167 காப்ஸ்யூல்களில் கடத்திவந்த 3 கிலோ கொக்கைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர். • மேலும், யார் மூலம் யாருக்கு போதைப் பொருள் அனுப்பப்பட்டுள்ளது என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ