தற்போதைய செய்திகள்

இந்தியாவில் கடலுக்கு அடியில் புல்லட் ரயில்..! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தந்தி டிவி
• மும்பை - ஆமதாபாத்திற்கு இடையேயான புல்லட் ரயில், கடலுக்கு அடியில் உள்ள சுரங்கம் வழியாக சுமார் 21 கிலோமீட்டர் நீளத்திற்கு செல்லும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. • கடலுக்கு அடியில் புல்லட் ரயிலை இயக்க மத்திய அரசிடம் திட்டம் ஏதேனும் உள்ளதா ? என கன்ஷ்யாம் சிங் லோதி என்ற மக்களவை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக இந்த பதிலை அளித்துள்ளார். • இந்த திட்டத்திற்கான எதிர்பார்க்கப்பட்ட மதிப்பீடு சுமார் 1 லட்சம் கோடி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு