தற்போதைய செய்திகள்

இந்தியாவில் கடலுக்கு அடியில் புல்லட் ரயில்..! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தந்தி டிவி
• மும்பை - ஆமதாபாத்திற்கு இடையேயான புல்லட் ரயில், கடலுக்கு அடியில் உள்ள சுரங்கம் வழியாக சுமார் 21 கிலோமீட்டர் நீளத்திற்கு செல்லும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. • கடலுக்கு அடியில் புல்லட் ரயிலை இயக்க மத்திய அரசிடம் திட்டம் ஏதேனும் உள்ளதா ? என கன்ஷ்யாம் சிங் லோதி என்ற மக்களவை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக இந்த பதிலை அளித்துள்ளார். • இந்த திட்டத்திற்கான எதிர்பார்க்கப்பட்ட மதிப்பீடு சுமார் 1 லட்சம் கோடி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை