தற்போதைய செய்திகள்

இந்தியாவில் கடலுக்கு அடியில் புல்லட் ரயில்..! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தந்தி டிவி
• மும்பை - ஆமதாபாத்திற்கு இடையேயான புல்லட் ரயில், கடலுக்கு அடியில் உள்ள சுரங்கம் வழியாக சுமார் 21 கிலோமீட்டர் நீளத்திற்கு செல்லும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. • கடலுக்கு அடியில் புல்லட் ரயிலை இயக்க மத்திய அரசிடம் திட்டம் ஏதேனும் உள்ளதா ? என கன்ஷ்யாம் சிங் லோதி என்ற மக்களவை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக இந்த பதிலை அளித்துள்ளார். • இந்த திட்டத்திற்கான எதிர்பார்க்கப்பட்ட மதிப்பீடு சுமார் 1 லட்சம் கோடி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Palani Temple Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறுகும் பிடி

CM VIjay | mekedatu | மேகதாது விவகாரம்..முக்கியப்புள்ளிகளுடன் CM விஜய் மீட்டிங்

Cauvery Issue| தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் நேரத்தில் வந்த அதிர்ச்சி செய்தி

Breaking | EB Bill | TNEB | தாறுமாறாக எகிறிய EB பில் | வீட்டிற்கே வரும் அதிகாரிகள்

Breaking | Maharashtra | 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து கோர விபத்து | உள்ளே சிக்கியவர்கள் நிலை?