தற்போதைய செய்திகள்

சாலையில் அடிபட்டு துடிதுடித்த இளைஞர்..உடனே காரை நிறுத்தி ஆம்புலன்சில் அனுப்பி வைத்த எம்.பி.ரவீந்திரநாத்

தந்தி டிவி

மதுரை டூ திண்டுக்கல் நெடுஞ்சாலையில், வாடிப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், விபத்துக்குள்ளாகி காயங்களுடன் சாலையில் கிடந்துள்ளார். அவ்வழியே தனது காரில் சென்ற தேனி எம்.பி., ரவீந்திரநாத் இதனை பார்த்துள்ளார். உடனே, காரை விட்டு இறங்கி ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டு, இளைஞரை சிகிச்சைக்கும் அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த பொதுமக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்