தற்போதைய செய்திகள்

"இனிமே எல்லா பொருள் விலையும் ஏற போகுது.. மக்களுக்கு தான் கஷ்டம்" - டோல்கெட்டில் புலம்பி தள்ளும் வாகன ஓட்டிகள்

தந்தி டிவி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்ட நிலையில் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கார், ஜீப், வேன் மற்றும் இலகுரக வாகனங்கள் ஒருமுறை சுங்கச்சாவடியினை கடந்து செல்ல 100 ரூபாயும், 24 மணி நேர பயன்பாட்டிற்கு 150 ரூபாயும், 50 தடவை பயன்பாட்டிற்கான மாத கட்டணமாக 3 ஆயிரத்து 280 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் 6 அச்சு வரையிலான கனரக வாகனங்களுக்கும் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை