தற்போதைய செய்திகள்

மான்ட்பெல்லியர் ஓபன் டென்னிஸ்: 3 டென்னிஸ் பேட்களை உடைத்த கஜகஸ்தான் வீரர் தோல்வி

தந்தி டிவி

பிரான்சில் நடைபெற்ற மான்ட்பெல்லியர் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில், பிரான்ஸ் வீரர் கிரிகோரி மற்றும் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்ளிக் ஆகியோர் மோதினர்.

இதில் 4-6, 7-6, 6-7 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் பப்ளிக் தோல்வியடைந்தார். 

இதனால் விரக்தி அடைந்த அலெக்சாண்டர் பப்ளிக், கடும் ஆவேசத்துடன் அடுத்தடுத்து 3 டென்னிஸ் பேட்களை மைதானத்திலேயே உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்