தற்போதைய செய்திகள்

மான்ட்பெல்லியர் ஓபன் டென்னிஸ்: 3 டென்னிஸ் பேட்களை உடைத்த கஜகஸ்தான் வீரர் தோல்வி

தந்தி டிவி

பிரான்சில் நடைபெற்ற மான்ட்பெல்லியர் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில், பிரான்ஸ் வீரர் கிரிகோரி மற்றும் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்ளிக் ஆகியோர் மோதினர்.

இதில் 4-6, 7-6, 6-7 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் பப்ளிக் தோல்வியடைந்தார். 

இதனால் விரக்தி அடைந்த அலெக்சாண்டர் பப்ளிக், கடும் ஆவேசத்துடன் அடுத்தடுத்து 3 டென்னிஸ் பேட்களை மைதானத்திலேயே உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை