தற்போதைய செய்திகள்

சென்னையில் தொடங்கியது பருவமழை..! - மெட்ரோ நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

தந்தி டிவி

சென்னை மாநகரம் முழுவதும் மழை நீர் வடிகால் பணிகள், மெட்ரோ ரயில் பணிகள், மின்சார வாரியத்தின் புதைவிட கம்பி அமைக்கும் பணிகள் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றும் இடங்களை சுற்றி முழுமையாக தடுப்பு வேலிகள் அமைத்து, வெளிநபர்கள் யாரும் உட்புகாமல் இருப்பதை கண்காணிக்க ஒப்பந்ததாரர்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.

சுரங்கப் பாதைகளில் நீரை உறிஞ்சி வெளியேற்றுவதற்கான அனைத்து பணிகளும் உடனடியாக மேற்கொள்ளவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி