தற்போதைய செய்திகள்

போலீஸ் என கூறி ரூ.1.50 கோடி கொள்ளை - 3 மாவட்டத்தில் அடுத்தடுத்து சிக்கிய மூவர் - போலீசார் அதிரடி

தந்தி டிவி
• கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 60 லட்ச ரூபாய் பணத்தை போலீசார் மீட்டனர். • கடந்த மூன்றாம் தேதி ஆந்திராவிலிருந்து நகை வாங்க வந்த நகை வியாபாரிகளிடமிருந்து ஒரு கோடி 50 லட்ச ரூபாய் பணத்தை போலீஸ் என கூறி கொள்ளையடிக்கப்பட்டது. • இந்த சம்பவத்தில் இம்ராஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் 60 லட்ச மீட்கப்பட்ட விவகாரத்தில் இம்ராஸ் என்பவரை கைது செய்தனர். • அவர் அளித்த தகவலின் பெயரில் 60 லட்ச ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. • மேலும் இதில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். • இவர்கள் நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. • மேலும் அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை