தற்போதைய செய்திகள்

போலீஸ் என கூறி ரூ.1.50 கோடி கொள்ளை - 3 மாவட்டத்தில் அடுத்தடுத்து சிக்கிய மூவர் - போலீசார் அதிரடி

தந்தி டிவி
• கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 60 லட்ச ரூபாய் பணத்தை போலீசார் மீட்டனர். • கடந்த மூன்றாம் தேதி ஆந்திராவிலிருந்து நகை வாங்க வந்த நகை வியாபாரிகளிடமிருந்து ஒரு கோடி 50 லட்ச ரூபாய் பணத்தை போலீஸ் என கூறி கொள்ளையடிக்கப்பட்டது. • இந்த சம்பவத்தில் இம்ராஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் 60 லட்ச மீட்கப்பட்ட விவகாரத்தில் இம்ராஸ் என்பவரை கைது செய்தனர். • அவர் அளித்த தகவலின் பெயரில் 60 லட்ச ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. • மேலும் இதில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். • இவர்கள் நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. • மேலும் அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்