தற்போதைய செய்திகள்

மிசோரம் கல்குவாரி விபத்து - பிரதமர் மோடி இரங்கல்

தந்தி டிவி

மிசோரம் மாநிலத்தில் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மிசோரம் மாநில கல்குவாரி விபத்தில், இதுவரை11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன; மற்றவர்களின் உடல்களைத் தேடும் பணி நடந்துவருகிறது

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாயும்,

காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ