தற்போதைய செய்திகள்

"தவறுகளை திருத்தவேண்டும்".. "தட்டிவிட்டு பின்னர் தடவி கொடுக்ககூடாது" - சிபிஎம் முன்னாள் எம்பி. டி.கே.ரங்கராஜன்

தந்தி டிவி

சிபிஎம் முன்னாள் எம்பி. டி.கே.ரங்கராஜன் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு முரசொலி நாளிதழ் இன்று விளக்கமளித்துள்ளது.

தமிழகத்தை திமுக அரசு ஆட்சி செய்கிறதா அல்லது அதிகாரிகளும், முதலாளிகளும் சேர்ந்து ஆட்சி செய்கிறார்களா என விமர்சனத்தை முன்வைத்த சிபிஎம்-ன் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜனைக் கடுமையாக விமர்சித்துள்ளது

திமுகவின் அதிகாரப்பூர்வ நாடேளான முரசொலி... கூட்டணி கட்சியான . டி.கே. ரங்கராஜன் கோயம்பேட்டில் நடந்த மே தின விழாவில் பேசும்போது, தமிழக அரசு குறித்து தவறான கருத்துக்களை உருவாக்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் தோழமை என்பது சுட்டிக்காட்டிய தவறுகளை திருத்துவதாக அமைய வேண்டுமே தவிர வேகமாக தட்டிவிட்டு பின்னர் தடவி கொடுப்பதாக அமைந்து விடக்கூடாது என்றும், சுயமரியாதை என்பது திமுக கூட்டணியின் அடித்தளம், நடந்தது நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக விளங்கட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை