தற்போதைய செய்திகள்

"காணாமல் போன காதல் மனைவி".. "இளங்காத்து வீசுதே.. இசை போல பேசுதே"..

தந்தி டிவி

விருத்தாச்சலத்தில் காணாமல் போன காதல் மனைவியைக் கண்டுபிடித்துத் தரக்கோரி காவல் நிலையம் முன்பு போதையில் மைக்செட் போட்டு பாடல் பாடிய பாடகரால் பரபரப்பு ஏற்பட்டது... கோமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் இந்த பழனிவேல்... இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி இருந்ததாக பழனிவேல் கூறுகிறார்... தான் மாதம் 40 ஆயிரம் ரூபாய் சம்பாரித்து வரும் நிலையில், தனது காதல் மனைவியை 5 ஆண்டுகளாகக் காணைவில்லை என்றும், அவரைக் கண்டுபிடித்துத் தருமாறும் காவல் நிலையத்தில் காலை புகாரளிக்க வந்தார்... அதிகாரிகள் இல்லாததால் 10 மணிக்கு மேல் வருமாறு காவலர்கள் கூறவே, திடீரென பாடகர் பழனிவேல், காவல் நிலையத்தின் வெளியில் நின்று, தன் மனைவியை நினைத்து இளங்காற்று வீசுதே என்ற பிதாமகன் பட பாடலைப் பாடத் துவங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை