தற்போதைய செய்திகள்

கோவையில் மாயமான 12 வயது சிறுமி பொள்ளாச்சியில் மீட்பு - பெற்றோரிடம் ஒப்படைக்கும் போது நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

தந்தி டிவி

கோவை ஒண்டிபுதூர் பகுதியில் 12 வயது சிறுமி வீட்டிலிருந்து மாயமானதாக கூறி பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். இதனடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார், ஒண்டிபுதூர் பேருந்து நிலையத்தில் சிறுமி பேருந்துக்காக காத்திருந்த சிசிடிவியை கைப்பற்றிய நிலையில், தீவிர விசாரணை நடத்தினர். இதில், பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே சிறுமியை மாவட்ட போலீசார், அவர்களின் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். விசாரணையில், செல்போனில் தொடர்ந்து ரீல்ஸ் பார்த்து கொண்டே இருந்த சிறுமியை, ஹாஸ்டலில் சேர்த்து விடுவதாக அவரின் தாய் திட்டியதால், சிறுமி வீட்டை விட்டு சென்றது தெரியவந்தது. சிறுமியை மீட்டு அவரின் பெற்றோரிடம் போலீசார் ஒப்படைக்கும் போது, அனைவரும் கைதட்டி தங்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ