தற்போதைய செய்திகள்

ஸ்ரீரங்கம் கோயிலில்சாமி தரிசனம் செய்த அமைச்சர்கள்....

தந்தி டிவி

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் அமைச்சர்கள் நேரு, மதிவேந்தன் ஆகியோர் சாமி தரிசனம செய்தனர். அங்கு, வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு, 2 ஆம் தேதியன்று அதிகாலை நடைபெற்றது. இந்நிலையில், இராபத்து இரண்டாம் திருநாளான நேற்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தனர். 

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்