தற்போதைய செய்திகள்

ஸ்ரீரங்கம் கோயிலில்சாமி தரிசனம் செய்த அமைச்சர்கள்....

தந்தி டிவி

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் அமைச்சர்கள் நேரு, மதிவேந்தன் ஆகியோர் சாமி தரிசனம செய்தனர். அங்கு, வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு, 2 ஆம் தேதியன்று அதிகாலை நடைபெற்றது. இந்நிலையில், இராபத்து இரண்டாம் திருநாளான நேற்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தனர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை