தற்போதைய செய்திகள்

ஸ்ரீரங்கம் கோயிலில்சாமி தரிசனம் செய்த அமைச்சர்கள்....

தந்தி டிவி

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் அமைச்சர்கள் நேரு, மதிவேந்தன் ஆகியோர் சாமி தரிசனம செய்தனர். அங்கு, வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு, 2 ஆம் தேதியன்று அதிகாலை நடைபெற்றது. இந்நிலையில், இராபத்து இரண்டாம் திருநாளான நேற்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தனர். 

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு