தற்போதைய செய்திகள்

"அன்று என்னை கைதுசெய்த காவல்துறை இன்று பாதுகாப்பு வழங்குகிறது" - அமைச்சர் உதயநிதி பேச்சு

தந்தி டிவி
• 2020ஆம் ஆண்டு கைது செய்த காவல்துறை, இன்று பாதுகாப்பு வழங்குவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். • தமிழகத்தில் முதல்முறையாக , மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மொழி ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. • இதனை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். • பின்னர், அங்கு உள்ள கணினியை இயக்கி பாரத்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார். • தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், 2020ஆம் ஆண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, காவல்துறையினர் கைது செய்த‌தாகவும், இப்போது அதே காவல்துறை பாதுகாப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை