தற்போதைய செய்திகள்

"அன்று என்னை கைதுசெய்த காவல்துறை இன்று பாதுகாப்பு வழங்குகிறது" - அமைச்சர் உதயநிதி பேச்சு

தந்தி டிவி
• 2020ஆம் ஆண்டு கைது செய்த காவல்துறை, இன்று பாதுகாப்பு வழங்குவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். • தமிழகத்தில் முதல்முறையாக , மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மொழி ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. • இதனை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். • பின்னர், அங்கு உள்ள கணினியை இயக்கி பாரத்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார். • தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், 2020ஆம் ஆண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, காவல்துறையினர் கைது செய்த‌தாகவும், இப்போது அதே காவல்துறை பாதுகாப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?