தற்போதைய செய்திகள்

"அன்று என்னை கைதுசெய்த காவல்துறை இன்று பாதுகாப்பு வழங்குகிறது" - அமைச்சர் உதயநிதி பேச்சு

தந்தி டிவி
• 2020ஆம் ஆண்டு கைது செய்த காவல்துறை, இன்று பாதுகாப்பு வழங்குவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். • தமிழகத்தில் முதல்முறையாக , மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மொழி ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. • இதனை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். • பின்னர், அங்கு உள்ள கணினியை இயக்கி பாரத்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார். • தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், 2020ஆம் ஆண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, காவல்துறையினர் கைது செய்த‌தாகவும், இப்போது அதே காவல்துறை பாதுகாப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு