தற்போதைய செய்திகள்

மகனின் பேச்சை கேட்க வந்த அமைச்சர் சிவசங்கரின் தாய்.. தாய் பாசத்தில் நிறைந்த தமிழக சட்டப்பேரவை

தந்தி டிவி
• தமிழக சட்டப்பேரவையில் நேற்று போக்குவரத்துத்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. • விவாதத்துக்கு பின் அமைச்சர் சிவசங்கர் பதிலுரை வழங்கி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். • அமைச்சர் சிவசங்கரின் பேச்சை நேரில் காண அவரது மனைவி காயத்திரி தேவி , தாய் சிவ ராஜேஸ்வரி மற்றும் அமைச்சரின் உறவினர்கள், அவரின் சொந்த மாவட்டமான அரியலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் தலைமை செயலகம் வந்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்