தற்போதைய செய்திகள்

மகனின் பேச்சை கேட்க வந்த அமைச்சர் சிவசங்கரின் தாய்.. தாய் பாசத்தில் நிறைந்த தமிழக சட்டப்பேரவை

தந்தி டிவி
• தமிழக சட்டப்பேரவையில் நேற்று போக்குவரத்துத்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. • விவாதத்துக்கு பின் அமைச்சர் சிவசங்கர் பதிலுரை வழங்கி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். • அமைச்சர் சிவசங்கரின் பேச்சை நேரில் காண அவரது மனைவி காயத்திரி தேவி , தாய் சிவ ராஜேஸ்வரி மற்றும் அமைச்சரின் உறவினர்கள், அவரின் சொந்த மாவட்டமான அரியலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் தலைமை செயலகம் வந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை