தற்போதைய செய்திகள்

மகனின் பேச்சை கேட்க வந்த அமைச்சர் சிவசங்கரின் தாய்.. தாய் பாசத்தில் நிறைந்த தமிழக சட்டப்பேரவை

தந்தி டிவி
• தமிழக சட்டப்பேரவையில் நேற்று போக்குவரத்துத்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. • விவாதத்துக்கு பின் அமைச்சர் சிவசங்கர் பதிலுரை வழங்கி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். • அமைச்சர் சிவசங்கரின் பேச்சை நேரில் காண அவரது மனைவி காயத்திரி தேவி , தாய் சிவ ராஜேஸ்வரி மற்றும் அமைச்சரின் உறவினர்கள், அவரின் சொந்த மாவட்டமான அரியலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் தலைமை செயலகம் வந்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்