தற்போதைய செய்திகள்

ரூ.10 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி வக்கீல் நோட்டீஸ்

தந்தி டிவி

ரூ.10 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி வக்கீல் நோட்டீஸ்

தமிழக பாஜக ஐ.டி.பிரிவு தலைவராக உள்ள நிர்மல்குமார், சமீபத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை குறித்து யூடியூப் சேனலில் பேசியிருந்தார். மேலும் காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகவும், அதில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாகவும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அடிப்படை ஆதாரம் இல்லாமலும், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாக கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் நிர்மல் குமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும், மான நஷ்ட ஈடாக 10 கோடி ரூபாய் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ