தற்போதைய செய்திகள்

ரூ.10 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி வக்கீல் நோட்டீஸ்

தந்தி டிவி

ரூ.10 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி வக்கீல் நோட்டீஸ்

தமிழக பாஜக ஐ.டி.பிரிவு தலைவராக உள்ள நிர்மல்குமார், சமீபத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை குறித்து யூடியூப் சேனலில் பேசியிருந்தார். மேலும் காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகவும், அதில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாகவும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அடிப்படை ஆதாரம் இல்லாமலும், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாக கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் நிர்மல் குமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும், மான நஷ்ட ஈடாக 10 கோடி ரூபாய் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை