"தட்டி கேட்ட நான் பைத்தியக்காரன் ஆயிட்டேன்" - கண்ணீர் விட்ட சமூக சேவகர்.. அமைச்சர் சேகர் நடவடிக்கை
தந்தி டிவி
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அகதீஸ்வரர் கோயில் குளத்தில் கற்கள் கொட்டப்படுவதாக சமூக சேவகர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.