தற்போதைய செய்திகள்

ஆசிரியர்கள் அடிப்பதாக கூறிய சிறுமி... அதட்டிய அமைச்சர் பொன்முடி... சிரிப்பலையில் மூழ்கிய பள்ளி

தந்தி டிவி
• அமைச்சர் பொன்முடியிடம் ஆசிரியர் தங்களை அடிப்பதாக கூறிய சிறுமியால் சிரிப்பலை எழுந்தது. • விழுப்புரம் மாவட்டம் எடையப்பட்டு கிராமத்தில் கட்டப்பட்ட குழந்தைகள் மைய கட்டிடத்தின் பயன்பாட்டை, அமைச்சர் பொன்முடி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். • அப்போது அவரிடம் 2 சிறுமிகள், ஆசிரியர்கள் தங்களை அடிப்பதாக புகார் தெரிவித்தனர். • இதனால் அங்கு சிரிப்பலை எழுந்தது.

Suitcase Murder | சூடுபிடிக்கும் சூட்கேஸ் கொலை வழக்கு.. தீவிரமாக இறங்கிய போலீசார்

CM Vijay | வருகிறார் CM விஜய்.. MLA-களுக்கு சிறப்பு பயிற்சி

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்