தற்போதைய செய்திகள்

ஆசிரியர்கள் அடிப்பதாக கூறிய சிறுமி... அதட்டிய அமைச்சர் பொன்முடி... சிரிப்பலையில் மூழ்கிய பள்ளி

தந்தி டிவி
• அமைச்சர் பொன்முடியிடம் ஆசிரியர் தங்களை அடிப்பதாக கூறிய சிறுமியால் சிரிப்பலை எழுந்தது. • விழுப்புரம் மாவட்டம் எடையப்பட்டு கிராமத்தில் கட்டப்பட்ட குழந்தைகள் மைய கட்டிடத்தின் பயன்பாட்டை, அமைச்சர் பொன்முடி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். • அப்போது அவரிடம் 2 சிறுமிகள், ஆசிரியர்கள் தங்களை அடிப்பதாக புகார் தெரிவித்தனர். • இதனால் அங்கு சிரிப்பலை எழுந்தது.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா