தற்போதைய செய்திகள்

ஆசிரியர்கள் அடிப்பதாக கூறிய சிறுமி... அதட்டிய அமைச்சர் பொன்முடி... சிரிப்பலையில் மூழ்கிய பள்ளி

தந்தி டிவி
• அமைச்சர் பொன்முடியிடம் ஆசிரியர் தங்களை அடிப்பதாக கூறிய சிறுமியால் சிரிப்பலை எழுந்தது. • விழுப்புரம் மாவட்டம் எடையப்பட்டு கிராமத்தில் கட்டப்பட்ட குழந்தைகள் மைய கட்டிடத்தின் பயன்பாட்டை, அமைச்சர் பொன்முடி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். • அப்போது அவரிடம் 2 சிறுமிகள், ஆசிரியர்கள் தங்களை அடிப்பதாக புகார் தெரிவித்தனர். • இதனால் அங்கு சிரிப்பலை எழுந்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை