• கிரிக்கெட் விளையாண்ட மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அடித்த பந்து, பாஜக நிர்வாகியின் தலையில் பட்டதால் காயம் கடைந்தார்.
• மத்தியப் பிரதேச மாநிலம் இட்டாவுராவில் புதிதாக அமைக்கப்பட்ட மைதானம் திறக்கப்பட்டது.
• பின்னர் நட்பு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டபோது, ஜோதிராதித்ய சிந்தியா பேட்டிங் செய்தார்.
• அப்போது, சிந்தியா அடித்த பந்தை பாஜக நிர்வாகி விகாஸ் மிஸ்ரா பிடிக்க முயன்றார்.
• ஆனால், அவர் தவறவிட்டதால், பந்து நெற்றியில் பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளித்தனர்.