தற்போதைய செய்திகள்

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கியவர்களை நேரில் சென்று நலம் விசாரித்த அமைச்சர்

தந்தி டிவி

ஒடிசாவில் ரயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளிடம் தமிழக அமைச்சர்கள் நலம் விசாரித்தனர். ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் விபத்தில் சிக்கியவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாலசோர் பக்கீர் மோகன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளிடம், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் ஆகியோர் அடங்கிய தமிழக குழுவினர் நலம் விசாரித்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவர்களிடம் வலியுறுத்தினர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்