தற்போதைய செய்திகள்

வட இந்திய மாணவர்களிடம் பாகுபாடா..? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் | Ma Subramanian

தந்தி டிவி

கல்லூரிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களிடம், எந்த பாகுபாடும் காட்டவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை மருத்துவ கல்லூரியின், இளங்கலை மருத்துவ படிப்பு நிறைவு விழா நடைபெற்றது. இதில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், வட இந்திய மாணவர்கள் குறித்து தான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை