தற்போதைய செய்திகள்

அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு முற்றுகை.. ஒன்றாக திரண்ட தூய்மை பணியாளர்கள்

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம், துரைராஜ் நகர் பகுதியில் உள்ள கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீட்டின் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீட்டின் முன் திரண்ட ஆண்-பெண் தூய்மைப் பணியாளர்கள் நிரந்தர பட்டா வழங்க கோரி அமைச்சரின் வீட்டு வாசல் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

அமைச்சர் வீட்டில் இல்லாத காரணத்தினால் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்