தற்போதைய செய்திகள்

அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு முற்றுகை.. ஒன்றாக திரண்ட தூய்மை பணியாளர்கள்

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம், துரைராஜ் நகர் பகுதியில் உள்ள கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீட்டின் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீட்டின் முன் திரண்ட ஆண்-பெண் தூய்மைப் பணியாளர்கள் நிரந்தர பட்டா வழங்க கோரி அமைச்சரின் வீட்டு வாசல் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

அமைச்சர் வீட்டில் இல்லாத காரணத்தினால் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

Suitcase Murder | சூடுபிடிக்கும் சூட்கேஸ் கொலை வழக்கு.. தீவிரமாக இறங்கிய போலீசார்

CM Vijay | வருகிறார் CM விஜய்.. MLA-களுக்கு சிறப்பு பயிற்சி

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்