தற்போதைய செய்திகள்

அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு முற்றுகை.. ஒன்றாக திரண்ட தூய்மை பணியாளர்கள்

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம், துரைராஜ் நகர் பகுதியில் உள்ள கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீட்டின் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீட்டின் முன் திரண்ட ஆண்-பெண் தூய்மைப் பணியாளர்கள் நிரந்தர பட்டா வழங்க கோரி அமைச்சரின் வீட்டு வாசல் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

அமைச்சர் வீட்டில் இல்லாத காரணத்தினால் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா