தற்போதைய செய்திகள்

அமைச்சர் துரைமுருகன் சொன்னதை திரித்ததாக அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி கைது

தந்தி டிவி
• அமைச்சர் துரைமுருகன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக அதிமுக ஐடி பிரிவு நிர்வாகியை வேலூர் மாவட்ட போலீஸார் கைது செய்தனர். • கடந்த மாதம் 29-ஆம் தேதி, சட்டப் பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, தனது கல்லறையில் கல்லறையில் கோபாலபுரத்து விசுவாசி இங்கு உறங்குகிறான் என எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். • இந்த வார்த்தைகளை திரித்து, சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக, அதிமுக ஐடி பிரிவு நிர்வாகி பொள்ளாச்சி அருண்குமாரை போலீசார் கைது செய்தனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்