தற்போதைய செய்திகள்

அமைச்சர் துரைமுருகன் சொன்னதை திரித்ததாக அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி கைது

தந்தி டிவி
• அமைச்சர் துரைமுருகன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக அதிமுக ஐடி பிரிவு நிர்வாகியை வேலூர் மாவட்ட போலீஸார் கைது செய்தனர். • கடந்த மாதம் 29-ஆம் தேதி, சட்டப் பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, தனது கல்லறையில் கல்லறையில் கோபாலபுரத்து விசுவாசி இங்கு உறங்குகிறான் என எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். • இந்த வார்த்தைகளை திரித்து, சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக, அதிமுக ஐடி பிரிவு நிர்வாகி பொள்ளாச்சி அருண்குமாரை போலீசார் கைது செய்தனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்