தற்போதைய செய்திகள்

அமைச்சர் துரைமுருகன் சொன்னதை திரித்ததாக அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி கைது

தந்தி டிவி
• அமைச்சர் துரைமுருகன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக அதிமுக ஐடி பிரிவு நிர்வாகியை வேலூர் மாவட்ட போலீஸார் கைது செய்தனர். • கடந்த மாதம் 29-ஆம் தேதி, சட்டப் பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, தனது கல்லறையில் கல்லறையில் கோபாலபுரத்து விசுவாசி இங்கு உறங்குகிறான் என எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். • இந்த வார்த்தைகளை திரித்து, சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக, அதிமுக ஐடி பிரிவு நிர்வாகி பொள்ளாச்சி அருண்குமாரை போலீசார் கைது செய்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்