தற்போதைய செய்திகள்

சட்டப்பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்திய உப்புமா... அமைச்சர் துரைமுருகனின் டைமிங் காமெடி

தந்தி டிவி
• மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக உறுப்பினர் ஓ.எஸ்.மணியன், அதிமுக தொடுத்த மாலையில் உதிர்த்த பூக்களை எடுத்து புதிதாக கட்டப்பட்ட மாலை தான் திமுகவின் வேளாண் பட்ஜெட் என்றார். • மேலும், ஏற்கனவே இருந்த இட்லியை உதிர்த்து உப்புமா கிண்டி கொடுத்திருப்பதாகவும் ஓ எஸ் மணியன் பேசினார். • இதற்கு பதிலளித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஏதோ உப்புமா என்கிறீர்கள், அது ரவா உப்புமாவா, அரிசி உப்புமாவா, கோதுமை உப்புமாவா என கிண்டலாக பேசினார். • உடனடியாக குறுக்கிட்டு பேசிய அவை முன்னவர் துரைமுருகன், மணி ஒன்று ஆகிவிட்டது, இந்த நேரத்தில் இட்லி, உப்புமா பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருந்தால், பசி தான் ஏறும் என்பதை புரிந்து கொண்டு பேசுங்கள் என்றதும் அவை முழுவதும் சிரிப்பலை எழுந்தது.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்