தற்போதைய செய்திகள்

கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலை.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தந்தி டிவி

கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை 110 ரூபாய் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பல்வேறு ராபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை குவிண்டாலுக்கு110 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு குவிண்டால் கோதுமையின் விலை 2,015-இல் இருந்து 2,125-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர, பார்லியின் விலை 100 ரூபாயும், கடுகு விலை 400 ரூபாயும், கடலை விலை 105 ரூபாயும், மிக அதிகபட்சமாக மசூர் பருப்பின் விலை 500 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?