தற்போதைய செய்திகள்

மினி பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்து - மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது பயங்கரம்

தந்தி டிவி

உளுந்தூர்பேட்டை அருகே மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று வந்த மினி பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உளுந்தூர்பேட்டை அருகே நன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மினி பேருந்தில் மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பினர். பரிக்கல் கிராமம் அருகே வந்த போது, லாரி ஒன்று மொதுவது போல் வந்த‌தால், பேருந்தை ஓட்டுநர் திருப்ப முயன்றார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் இருந்த 2 குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்