தற்போதைய செய்திகள்

"பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்" - கறவை மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

தந்தி டிவி

பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வலியுறுத்தி சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பசும்பால் லிட்டருக்கு 42 ரூபாயாகவும், எருமை பால் லிட்டருக்கு 51 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி