தற்போதைய செய்திகள்

மெக்சிகன் ஓபன் டென்னிஸ் தொடர்...காலிறுதியில் பாதியிலேயே வெளியேறிய பெரட்டினி

தந்தி டிவி

மெக்சிகன் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டத்தின் பாதியிலேயே இத்தாலி வீரர் பெரட்டினி வெளியேறினார். காலிறுதி ஆட்டத்தில் ஹோல்ஜர் ரூனுடன் பெரட்டினி மோதினார். மழையால் இந்த ஆட்டம் அவ்வப்போது தடைபட்ட சூழலில், 6க்கு பூஜ்யம், 1க்கு 0 என்ற கணக்கில் ரூன் முன்னிலையில் இருந்தார். அப்போது, தனது ராக்கெட்டை உடைத்தெ பெரட்டினி, மைதானத்தில் இருந்து வெளியேறினார். பெரட்டினி வெளியேறியதற்கு ரசிகர்கள் சத்தமிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி