தற்போதைய செய்திகள்

மெக்சிகன் ஓபன் டென்னிஸ் தொடர்...காலிறுதியில் பாதியிலேயே வெளியேறிய பெரட்டினி

தந்தி டிவி

மெக்சிகன் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டத்தின் பாதியிலேயே இத்தாலி வீரர் பெரட்டினி வெளியேறினார். காலிறுதி ஆட்டத்தில் ஹோல்ஜர் ரூனுடன் பெரட்டினி மோதினார். மழையால் இந்த ஆட்டம் அவ்வப்போது தடைபட்ட சூழலில், 6க்கு பூஜ்யம், 1க்கு 0 என்ற கணக்கில் ரூன் முன்னிலையில் இருந்தார். அப்போது, தனது ராக்கெட்டை உடைத்தெ பெரட்டினி, மைதானத்தில் இருந்து வெளியேறினார். பெரட்டினி வெளியேறியதற்கு ரசிகர்கள் சத்தமிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்