தற்போதைய செய்திகள்

தாயைப் பிரிந்து தவித்த குட்டி யானை.. வனத்துறையினரிடம் கதறிய பிஞ்சு.. - காட்டுக்குள் நடந்த பாசப்போராட்டம்

தந்தி டிவி
• தமிழக கர்நாடக எல்லையில் தாயை பிரிந்த குட்டி யானையை தாய் யானையுடன் சேர்த்தனர் கர்நாடக வனத்துறையினர். • அடிப்பாளாறு பகுதியில் யானைக்கூட்டம் ஒன்று தண்ணீர் குடிக்க வந்த போது வழி தவறிய குட்டியானை ஒன்று காவேரி கரையோரம் நின்று நீண்ட நேரமாக சத்தமிட்டு கொண்டிருந்தது. • இதை கேள்விப்பட்ட கர்நாடக வனத்துறையினர் தாயைப் பிரிந்து தவித்த அந்த குட்டி யானையை பத்திரமாக மீட்டு அரவணைத்து மீண்டும் தாய் யானையுடன் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்