தற்போதைய செய்திகள்

தாயைப் பிரிந்து தவித்த குட்டி யானை.. வனத்துறையினரிடம் கதறிய பிஞ்சு.. - காட்டுக்குள் நடந்த பாசப்போராட்டம்

தந்தி டிவி
• தமிழக கர்நாடக எல்லையில் தாயை பிரிந்த குட்டி யானையை தாய் யானையுடன் சேர்த்தனர் கர்நாடக வனத்துறையினர். • அடிப்பாளாறு பகுதியில் யானைக்கூட்டம் ஒன்று தண்ணீர் குடிக்க வந்த போது வழி தவறிய குட்டியானை ஒன்று காவேரி கரையோரம் நின்று நீண்ட நேரமாக சத்தமிட்டு கொண்டிருந்தது. • இதை கேள்விப்பட்ட கர்நாடக வனத்துறையினர் தாயைப் பிரிந்து தவித்த அந்த குட்டி யானையை பத்திரமாக மீட்டு அரவணைத்து மீண்டும் தாய் யானையுடன் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை