தற்போதைய செய்திகள்

தாயைப் பிரிந்து தவித்த குட்டி யானை.. வனத்துறையினரிடம் கதறிய பிஞ்சு.. - காட்டுக்குள் நடந்த பாசப்போராட்டம்

தந்தி டிவி
• தமிழக கர்நாடக எல்லையில் தாயை பிரிந்த குட்டி யானையை தாய் யானையுடன் சேர்த்தனர் கர்நாடக வனத்துறையினர். • அடிப்பாளாறு பகுதியில் யானைக்கூட்டம் ஒன்று தண்ணீர் குடிக்க வந்த போது வழி தவறிய குட்டியானை ஒன்று காவேரி கரையோரம் நின்று நீண்ட நேரமாக சத்தமிட்டு கொண்டிருந்தது. • இதை கேள்விப்பட்ட கர்நாடக வனத்துறையினர் தாயைப் பிரிந்து தவித்த அந்த குட்டி யானையை பத்திரமாக மீட்டு அரவணைத்து மீண்டும் தாய் யானையுடன் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்