தற்போதைய செய்திகள்

30 அடி உயர கட் அவுட்..! - ஆற்றின் நடுவே மாஸ் காட்டும் மெஸ்ஸி..!

தந்தி டிவி

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே புள்ளவூர் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள கால்பந்து வீரர் மெஸ்ஸியின் கட்-அவுட்டை அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. கால்பந்து உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளதால் மெஸ்ஸி ரசிகர்கள் ஆற்றின் நடுவில் கட்-அவுட் வைத்த நிலையில், வழக்கறிஞர் ஒருவரின் புகாரையடுத்து கட்-அவுட்டை அகற்ற ஊராட்சி செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை