தற்போதைய செய்திகள்

30 அடி உயர கட் அவுட்..! - ஆற்றின் நடுவே மாஸ் காட்டும் மெஸ்ஸி..!

தந்தி டிவி

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே புள்ளவூர் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள கால்பந்து வீரர் மெஸ்ஸியின் கட்-அவுட்டை அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. கால்பந்து உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளதால் மெஸ்ஸி ரசிகர்கள் ஆற்றின் நடுவில் கட்-அவுட் வைத்த நிலையில், வழக்கறிஞர் ஒருவரின் புகாரையடுத்து கட்-அவுட்டை அகற்ற ஊராட்சி செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்