தற்போதைய செய்திகள்

30 அடி உயர கட் அவுட்..! - ஆற்றின் நடுவே மாஸ் காட்டும் மெஸ்ஸி..!

தந்தி டிவி

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே புள்ளவூர் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள கால்பந்து வீரர் மெஸ்ஸியின் கட்-அவுட்டை அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. கால்பந்து உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளதால் மெஸ்ஸி ரசிகர்கள் ஆற்றின் நடுவில் கட்-அவுட் வைத்த நிலையில், வழக்கறிஞர் ஒருவரின் புகாரையடுத்து கட்-அவுட்டை அகற்ற ஊராட்சி செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்