தற்போதைய செய்திகள்

"வன்முறையின் வியாபாரி" - பாஜகவை விளாசிய மம்தா

தந்தி டிவி

மணிப்பூர் விவகாரம் குறித்து பேசிய மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜகவை "வன்முறையின் வியாபாரி" என்று விமர்சித்தார்...

மேலும், அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம், "இந்தியாவில் ​​ஜனநாயகம் உயிர்ப்புடன் இருப்பதாகவும், உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் இந்தியாவுடையது" எனவும் பெருமையாகக் கூறுவதாகவும், ஆனால், உண்மையில் பாஜக பிற கட்சிகளுடன் இணையாது தனித்து செயல்பட்டு, மிகவும் கொடூரமாக ஆட்சி நடத்துவதாகவும் அவர் கண்டித்தார்... அத்துடன், இந்திய கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மணிப்பூர் நிலைமை குறித்து விவாதித்து வருவதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்..

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்