தற்போதைய செய்திகள்

ஜன. 30 முதல் பிப். 20 வரை அசைவ உணவுக்கு தடை... - "மீறினால் கடும் நடவடிக்கை" - வெளியான அறிவிப்பு

தந்தி டிவி

பெங்களூர் அருகே 5 நாட்கள் நடைபெற உள்ள விமான கண்காட்சிக்காக, அசைவ உணவு, இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

எலஹங்கா விமானப்படை தளத்தில் பிப்ரவரி 13 முதல் 17ஆம் தேதி வரை ஏரோ இந்தியா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதற்காக. 10 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்திற்கு அசைவ உணவு விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீன், கோழிக்கறி உள்ளிட்ட இறைச்சி விற்கும் கடைகளும், ஜனவரி 30 முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை கண்டிப்பாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இது, பொதுமக்கள், கடை உரிமையாளர்கள், ஓட்டல் உரிமையாளர்களுக்காக விடப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டை மீறுவோர் மீது, விமாப்படை விதிப்படி நடவிடக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்