தற்போதைய செய்திகள்

ஜன. 30 முதல் பிப். 20 வரை அசைவ உணவுக்கு தடை... - "மீறினால் கடும் நடவடிக்கை" - வெளியான அறிவிப்பு

தந்தி டிவி

பெங்களூர் அருகே 5 நாட்கள் நடைபெற உள்ள விமான கண்காட்சிக்காக, அசைவ உணவு, இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

எலஹங்கா விமானப்படை தளத்தில் பிப்ரவரி 13 முதல் 17ஆம் தேதி வரை ஏரோ இந்தியா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதற்காக. 10 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்திற்கு அசைவ உணவு விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீன், கோழிக்கறி உள்ளிட்ட இறைச்சி விற்கும் கடைகளும், ஜனவரி 30 முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை கண்டிப்பாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இது, பொதுமக்கள், கடை உரிமையாளர்கள், ஓட்டல் உரிமையாளர்களுக்காக விடப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டை மீறுவோர் மீது, விமாப்படை விதிப்படி நடவிடக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"