தற்போதைய செய்திகள்

தந்தி டிவி எதிரொலி - நெடுஞ்சாலை ஓரமாக கொட்டப்பட்ட இறைச்சி கழிவுகள்...JCB மூலம் அகற்றிய அதிகாரிகள்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக கொட்டப்பட்ட இறைச்சி கழிவுகள் JCB இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இறைச்சி கடைகளில் இருந்து மூட்டை மூட்டையாக கோழி, ஆடு இறைச்சி கழிவுகளை, இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக மர்ம நபர்கள் வீசி சென்றனர். இதனால் துர்நாற்றம் வீசி அவ்வழியே செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இது குறித்து தந்தி டிவியில் செய்தி வெளியான நிலையில் ஊராட்சி மற்ற தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் அங்கு விரைந்து JCB இயந்திரம் மூலம் கோழி இறைச்சி கழிவுகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். இதையொட்டி அனைவருக்கும் பொது மக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

BREAKING | Vijay | TVK | "ரிசல்ட் என்னவாக இருந்தாலும்.." - களத்தை சூடாக்கிய விஜய்யின் அறிவிப்பு

BREAKING || "மே 4 அன்று ஹை அலர்ட்டில் அதிமுகவினர்.." - ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு

Breaking | TVK Vijay | "வெற்றிபெற்று நேராக பனையூர் வாருங்கள்" | மீட்டிங்கில் விஜய் சொன்ன வார்த்தை

BREAKING || "அவர் எடிட்டரே இல்ல... துணிக்கடை மேனேஜர்" - `ஜனநாயகன்’ லீக் வழக்கில் புது திருப்பம்

BREAKING || ரிசல்ட் நாள் அன்று... முதல் முறையாக ECI வைத்த செக்