தற்போதைய செய்திகள்

பறந்து பறந்து தேடும் போலீஸ்..பாட்டில் பாட்டிலாக சிக்கிய நபர்கள்..

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், சட்ட விரோத மது விற்பனையை தடுக்க ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத மது விற்பனையை தடுக்க காவல்துறை தரப்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மதுக்கடை பகுதிகளில் சோதனை மேற்கொண்ட போலீசார், கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டவர்களிடம் 50 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.Measures to prevent illegal sale of liquor  

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை