தற்போதைய செய்திகள்

திடீரென 8 குழந்தைகளை காவு வாங்கிய அம்மை நோய்

தந்தி டிவி

மும்பையில் குழந்தைகள் மத்தியில் தட்டம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது.

மாநிலத்தில் இவ்வாண்டு 503 பேருக்கு தட்டம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இதில் 8 குழந்தைகள் உயிரிழந்துள்ளன என்றும் 25 பேர் புதிதாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடாததால் தான் தட்டம்மை பரவி உள்ளது என கூறும் அரசு, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்