தற்போதைய செய்திகள்

திடீரென 8 குழந்தைகளை காவு வாங்கிய அம்மை நோய்

தந்தி டிவி

மும்பையில் குழந்தைகள் மத்தியில் தட்டம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது.

மாநிலத்தில் இவ்வாண்டு 503 பேருக்கு தட்டம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இதில் 8 குழந்தைகள் உயிரிழந்துள்ளன என்றும் 25 பேர் புதிதாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடாததால் தான் தட்டம்மை பரவி உள்ளது என கூறும் அரசு, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

Senthilbalaji| செ.பாலாஜி தலைமறைவா? - ரத்தாகுமா முன்ஜாமின்? தயாராகும் காவல்துறை

Palani Temple Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறுகும் பிடி

CM VIjay | mekedatu | மேகதாது விவகாரம்..முக்கியப்புள்ளிகளுடன் CM விஜய் மீட்டிங்

Cauvery Issue| தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் நேரத்தில் வந்த அதிர்ச்சி செய்தி

Breaking | EB Bill | TNEB | தாறுமாறாக எகிறிய EB பில் | வீட்டிற்கே வரும் அதிகாரிகள்