தற்போதைய செய்திகள்

திடீரென 8 குழந்தைகளை காவு வாங்கிய அம்மை நோய்

தந்தி டிவி

மும்பையில் குழந்தைகள் மத்தியில் தட்டம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது.

மாநிலத்தில் இவ்வாண்டு 503 பேருக்கு தட்டம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இதில் 8 குழந்தைகள் உயிரிழந்துள்ளன என்றும் 25 பேர் புதிதாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடாததால் தான் தட்டம்மை பரவி உள்ளது என கூறும் அரசு, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை