தற்போதைய செய்திகள்

திடீரென 8 குழந்தைகளை காவு வாங்கிய அம்மை நோய்

தந்தி டிவி

மும்பையில் குழந்தைகள் மத்தியில் தட்டம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது.

மாநிலத்தில் இவ்வாண்டு 503 பேருக்கு தட்டம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இதில் 8 குழந்தைகள் உயிரிழந்துள்ளன என்றும் 25 பேர் புதிதாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடாததால் தான் தட்டம்மை பரவி உள்ளது என கூறும் அரசு, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு