தற்போதைய செய்திகள்

என்னது..நம்ம மேயருக்கு ஒரு வருஷம் ஆயிடுச்சா? - மேயர் பிரியா பொறுப்பேற்று இன்றுடன் ஒராண்டு நிறைவு...

தந்தி டிவி
• சென்னை மாநகராட்சியின் மேயர் மற்றும் கவுன்சிலர்கள் பொறுப்பேற்று இன்றுடன் ஒராண்டு நிறைவடைந்துள்ளது. • இந்நிலையில், பிப்ரவரி மாத‌த்திற்கான கூட்டம் ரிப்பன் மாளிகையில், மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெற்றது. • கூட்டம் தொடங்கியதும், துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், 74 தீர்மானங்கள் நிறைவேற்ற முடிவு செய்திருந்த நிலையில், 73 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. • அவற்றில் முக்கியமானதாக, 844 நவீன பேருந்து நிழற்குடைகளை புனரமைத்தல், பல்வேறு சாலைப் பணிகள் உள்ளிட்டவை அடங்கும்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்