தற்போதைய செய்திகள்

என்னது..நம்ம மேயருக்கு ஒரு வருஷம் ஆயிடுச்சா? - மேயர் பிரியா பொறுப்பேற்று இன்றுடன் ஒராண்டு நிறைவு...

தந்தி டிவி
• சென்னை மாநகராட்சியின் மேயர் மற்றும் கவுன்சிலர்கள் பொறுப்பேற்று இன்றுடன் ஒராண்டு நிறைவடைந்துள்ளது. • இந்நிலையில், பிப்ரவரி மாத‌த்திற்கான கூட்டம் ரிப்பன் மாளிகையில், மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெற்றது. • கூட்டம் தொடங்கியதும், துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், 74 தீர்மானங்கள் நிறைவேற்ற முடிவு செய்திருந்த நிலையில், 73 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. • அவற்றில் முக்கியமானதாக, 844 நவீன பேருந்து நிழற்குடைகளை புனரமைத்தல், பல்வேறு சாலைப் பணிகள் உள்ளிட்டவை அடங்கும்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்