தற்போதைய செய்திகள்

மே 5ம் தேதி உள்ளூர் விடுமுறை.. மதுரை சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

தந்தி டிவி

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குமிடத்தில் ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மதுரை சித்திரை திருவிழா நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், முக்கிய நிகழ்வாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 5ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவரும் சூழலில், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், மாநகராட்சி ஆணையர் சிம்ரம் ஜித் சிங் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதனிடையே மே 5ம் தேதியை உள்ளூர் விடுமுறையாக அறிவித்து ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்