தற்போதைய செய்திகள்

மே 5ம் தேதி உள்ளூர் விடுமுறை.. மதுரை சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

தந்தி டிவி

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குமிடத்தில் ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மதுரை சித்திரை திருவிழா நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், முக்கிய நிகழ்வாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 5ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவரும் சூழலில், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், மாநகராட்சி ஆணையர் சிம்ரம் ஜித் சிங் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதனிடையே மே 5ம் தேதியை உள்ளூர் விடுமுறையாக அறிவித்து ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி