தற்போதைய செய்திகள்

சேற்றில் தலையை அமுக்கி மூதாட்டி கொலை.... திருடிய நகை கவரிங் என்பதால் நடந்த பயங்கரம்...

தந்தி டிவி
• சேற்றில் தலையை அமுக்கி மூதாட்டி கொலை.... திருடிய நகை கவரிங் என்பதால் நடந்த பயங்கரம்... • நகைக்காக மூதாட்டி சேற்றில் முக்கி கொலை... காட்டிகொடுத்த கைலி... கம்பி எண்ணும் திருடன்...

கலை நிகழ்ச்சி பாக்க போன ஒரு 85 வயசு மூதாட்டி விவசாய நிலத்துல சடலமா கிடந்திருக்காங்க. காம பார்வையும், களவு எண்ணமும், நடந்த கொடூரத்துக்கு காரணமா அமஞ்சி இருக்கு. மூதாட்டிகளே உஷார்....!

இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்கு காத்திருந்த நெல் வயலை அன்று ஊரே ஒன்று கூடி அலசி ஆராய்ந்து கொண்டிருந்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை