மணிப்பூர் சம்பவம் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.