தற்போதைய செய்திகள்

"மீண்டும் 'மங்கள்யான்', 'சந்திரயான்"... - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தகவல்

தந்தி டிவி

செவ்வாய் கிரகத்திற்கு மீண்டும் செயற்கைகோள் அனுப்பும் முயற்சி நடைப்பெற்று வருவதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம் திருநள்ளாறில் உள்ள சனீஸ்வரர் ஆலயத்தில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், செவ்வாய், வீனஸ் உள்ளிட்ட கோள்களுக்கு செயற்கைகோள் அனுப்பும் பணிகள் நடைப்பெற்று வருவதாக கூறினார்.

மேலும், சந்திராயன் மீண்டும் விண்ணில் ஏவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்