தற்போதைய செய்திகள்

"மீண்டும் 'மங்கள்யான்', 'சந்திரயான்"... - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தகவல்

தந்தி டிவி

செவ்வாய் கிரகத்திற்கு மீண்டும் செயற்கைகோள் அனுப்பும் முயற்சி நடைப்பெற்று வருவதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம் திருநள்ளாறில் உள்ள சனீஸ்வரர் ஆலயத்தில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், செவ்வாய், வீனஸ் உள்ளிட்ட கோள்களுக்கு செயற்கைகோள் அனுப்பும் பணிகள் நடைப்பெற்று வருவதாக கூறினார்.

மேலும், சந்திராயன் மீண்டும் விண்ணில் ஏவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?