தற்போதைய செய்திகள்

கனமழையால் நிரம்பி வழியும் நீர் நிலைகள் - ஆபத்தை உணராமல் கடக்கும் பொதுமக்கள்

தந்தி டிவி

பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், உபரிநீர் திறப்பு உயர்த்தப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக, பூண்டி சத்தியமூர்த்தி நீர் தேக்கத்திற்கு, நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக உள்ளது. இதன் காரணமாக, பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு, வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியில் இருந்து, 10 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனிடையே, கொசஸ்தலை கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை